அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,-திரு அண்ணாமலை ஜோதிடம்,-விரத நாட்கள் - 2009 ஜனவரி: 7 -கிருத்திகை.25-அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 23 - பிரதோஷம். பிப்ரவரி: 3 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மார்ச்: 3, 30 - கிருத்திகை. 26 - அமாவாசை. 10 - பவுர்ணமி. 14 - சங்கடஹர சதுர்த்தி. 8, 24 - பிரதோஷம். ஏப்ரல்: 26 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 13 - சங்கடஹர சதுர்த்தி. 7, 22 - பிரதோஷம். மே: 24 - கிருத்திகை. 24 - அமாவாசை. 9 - பவுர்ணமி. 12 - சங்கடஹர சதுர்த்தி. 6, 22 - பிரதோஷம்.ஜூன்: 20 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 5, 20 - பிரதோஷம். ஜூலை: 17 - கிருத்திகை. 22 - அமாவாசை. 7 - பவுர்ணமி. 11 - சங்கடஹர சதுர்த்தி. 4, 19 - பிரதோஷம். ஆகஸ்ட்: 14 - கிருத்திகை. 20 - அமாவாசை. 5 - பவுர்ணமி. 9 - சங்கடஹர சதுர்த்தி. 3, 18 - பிரதோஷம். செப்டம்பர்: 10 - கிருத்திகை. 18 - அமாவாசை. 4 - பவுர்ணமி. 8 - சங்கடஹர சதுர்த்தி. 2, 16 - பிரதோஷம். அக்டோபர்: 7 - கிருத்திகை. 17 - அமாவாசை. 3 - பவுர்ணமி. 7 - சங்கடஹர சதுர்த்தி. 1, 15, 31 - பிரதோஷம். நவம்பர்: 4 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 14, 29 - பிரதோஷம். டிசம்பர்: 1, 28 - கிருத்திகை. 16 - அமாவாசை. 2, 31 - பவுர்ணமி. 5 - சங்கடஹர சதுர்த்தி. 13, 29 - பிரதோஷம்.

வலைப்பதிவில் தேடு

10.4.09

அருள் மிகு ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கோயில் படங்கள்

http://paleeswarantemple.blogspot.com/


































































கீழ்ப்பிரிவுக்கான தேவாரங்கள்
பண்-காந்தார பஞ்சமம்
1. சொற்றுணை வேதியன் சோதி வானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பா;ய்ச்சினும்நற்றுணையாவது நமச்சி வாயவே.

பண் - நட்டபாடை
2. தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிகாடுடைய சுடலைப்பொடி பூசியோர் உள்ளங்கவர் கள்வன்ஏடுடைய மலரால் உனை நாட்பணிந் தேத்த அருள் செய்தபீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.
பண்-காந்தார பஞ்சமம்
3. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்டமில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.
பண்-காந்தாரம்
4. மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாயுமைபங்கன் திரு வாலவாயான் திருநீறே.
பண் - நட்டபாடை
5. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
மத்தியபிரிவுக்கான தேவாரங்கள்
பண் - நட்டபாடை
1. அங்கமும் வேதமு மோதுநாவர்அந்தணர் நாளுமடிபரவமங்குல் மதிதவழ் மாடவீதிமருக நிலாவிய மைந்த சொல்லாய்செங்கய லார்புனற் செல்வ மல்குசீர்கொள் செங்காட்டங் குடியதனுள்கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்கணபதி யீச்சரம் காமுறவே.
பண் - நட்டபாடை
2. நத்தார்படை ஞானன்பசு வேறின் நினைக் கவிழ்வாய்மத்தம்மத யானைஉரி போர்த்த மணவாளன்பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்செத்தாரெலும் பணிவான்திரு கேதீச்சரத்தானே.
பண்-காந்தாரம்
3. மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்பாடிபோதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போதுகாதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்கண்டே னவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்.
பண்-காந்தார பஞ்சமம்
4. இடரினும் தளரினும் எனதுறு நோய்தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோ எமை ஆளுமா றீவ தொன் றெமக் கில்லையேஅதுவோ வுனதின் னருள் ஆவடுறை அரனே
பண்- புறநீர்மை
5. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமேயிருங்கடல் வையத்துமுன்னம் நீபுரி நல்வினைப் பயனிடைமுழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழிவாணனை வாயாரப்பன்னி யாதரித் தேத்தியூம் பாடியூம்வழிபடும் அதனாலே.
மேற்பிரிவுக்கான தேவாரங்கள்
பண் - காந்தார பஞ்சமம்
1. பரவும் பரிசொன்று அறியேன் நான் கண்டே உம்மை பயிலாதே இரவும் பகலும் நினைந்தாலும் ஏய்த்த நினைய மாட்டேனா கரவில் அருவிக் கமுகுன்ன தெங்கம் குலைக்கு கரும்பாலை அரவம் திரை காவிரிக் கோட்டத்து ஐயாருடைய அடிகேளே
பண் - நட்டபாடை
2. பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை அவனிறை இறையணி வளையினை முலயவள் இணைவள தௌpலுடை இடவகை கறையணி பொழிநிறைய வயலணி கழுமல மமர்கன உருவினல் நறையணி மலர்நறுவிரை புல்கு நலம் வலி கழல் தொழல் மருவுமே. பண் - கொல்லி
3. தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்சார்கினுந் தொண்டர் தருகிலாப்பொய்மை யாளரைப் பாடாதே யெந்தைபுகழிர் பாடுமின் புலவீர்காள்இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்ஏத்த லாமிடர் கெடலுமாம்அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்குயாதும் ஐயூற வில்லையே.
பண் - நட்டபாடை
4. கூற்றாயின வாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேயிர வும்பகலும்பிரியாது வணங்குவ னெப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியேகுடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேனடி யேனதி கைக்கெடிலவீரட்டா னத்துறை யம்மானே.
பண் - செந்துருத்தி
5. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதேமூளா தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடிஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங்கிருப்பின் திருவாரூர் வாழ்ந்து போதீரேஅதிமேற்பிரிவிற்கான தேவாரங்கள்
பண்-கௌசிகம்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே.
பண்-புறநீர்மை
தாயினும் நல்ல தலைவரென் றடியார்தம்மடி போற்றிசைப் பார்கள்வாயினும் மனத்தும் மருவிநின் றகலாமாண்பினர் காண்பல வேடர்நோயிலும் பிணியும் தொழி லர்பால் நீக்கிநுழைதரு நூலினர் ஞாலம்கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்தகோணமாமலை அமர்ந்தாரே.
பண்-அத்தாளிக்குறிஞ்சி
நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானைஉறும்பொரு ளாற்சொன்ன வொண்தமிழ் வல்லார்க்கறும்பொழி பாவம் அவலம் இலரே.
பண்-புறநீர்மை
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுதஅவனைக் காப்பது காரண மாகவந்த காலன்றன் ஆருயி ரதனைவவ்வி னாய்க்குன்றன் வண்மைகண் டடியேன்எந்தை நீஎனை நமன்தமர் நலியின்இவன்மற் றென்அடி யான்என விலக்கும்சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்செழும்பொழில்திருப் புன்கூர் உளானே.
பண்-தக்கராகம்
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனைஅப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கிஎப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.